02முதலாவது இந்திய - இலங்கை இணைந்த ஆராய்ச்சி கருத்தரங்கம் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ திரு. சுசில் பிரேமஜயந்த மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தர்ஜித் சண்முகம் ஆகியோரின் பங்கேற்புடன் 2017.05.29ஆம் திகதி கொழும்பு வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நடைபெற்றது.