dsc 5572விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு முதல் முறையாக விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் என்பவற்றை நிலைபேறான அபிவிருத்திக்காகப் பயன்படுத்தும் நோக்கில் கௌரவ அமைச்சர் திரு. சுசில் பிரேமஜயந்த அவர்களின் வழிகாட்டலின் கீழ் STS கருத்தரங்கை (சமூகத்திற்கான விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்) 2016 செப்டம்பர் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கொழும்பில் ஒழுங்குசெய்தது.