01விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ திரு. சுசில் பிரேமஜயந்த மற்றும் கௌரவ இராஜாங்க அமைச்சர் திரு. லக்ஷ்மன் செனெவிரத்ன ஆகியோர் "கிராமத்திற்குத் தொழில்நுட்பம்" என்ற எண்ணக்கருவின் கீழ் பாதுக்கவில் புதிதாக அமைக்கப்பட்ட விதாதா வள நிலையத்தின் திறப்புவிழாவில் 2017.03.06 ஆம் திகதி கலந்துகொண்டனர்.