இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவகம் (ளுடுஐயுவுநு) பட்டமளிக்கும் கல்வி நிறுவகமாக மாற்றப்படும் - அமைச்சர் திலங்க சுமதிபால உறுதியளித்தார்

இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவகம் (ளுடுஐயுவுநு) பட்டமளிக்கும் கல்வி நிறுவகமாக மாற்றப்படும் என தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவக (ளுடுஐயுவுநு) கல்வி சார்ந்த பணியாட் தொகுதியினர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது நிறுவகத்தின் அபிவிருத்திக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கவனம் செலுத்தியபோது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,

'இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவகத்;தை (ளுடுஐயுவுநு) காட்டில் மலர்ந்த மலருக்கு ஒப்பிடலாம். இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின்; (ளுடுஐயுவுநு) திறன் பொருளாதார அபிவிருத்திக்கு அதிக பெறுமதியை சேர்த்த போதிலும் அதிலிருந்து சரியான பயன்பாடு பெறப்படவில்லை என்பது எனது கருத்தாகும். அதனால், இந்த நிறுவகத்தை பட்டமளிக்கும் கல்வி நிறுவகமாக மாற்றி அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க எண்ணியுள்ளேன். எமது பிள்ளைகள் வௌ;வேறு விதமான உள்முகங்களையும் வெளிப்பார்வைகளையும் கொண்டுள்ளார்கள். அதனால் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 19 கல்வி நிறுவகங்களில் கற்பிக்கப்படுகின்ற பாடங்களின் எண்ணிக்கையை அவர்களுடைய தேவைக்கேற்ப 60 முதல் 80 வரை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். இந்த நிலையை அடைவதற்கு அனைத்து பௌதிக வளங்களையும் வழங்குவதில் நாம் ஈடுபட்டுள்ளோம். 'இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவகத்;தை (ளுடுஐயுவுநு) காட்டில் மலர்ந்த மலருக்கு ஒப்பிடலாம். இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின்; (ளுடுஐயுவுநு) திறன் பொருளாதார அபிவிருத்திக்கு அதிக பெறுமதியை சேர்த்த போதிலும் அதிலிருந்து சரியான பயன்பாடு பெறப்படவில்லை என்பது எனது கருத்தாகும். அதனால், இந்த நிறுவகத்தை பட்டமளிக்கும் கல்வி நிறுவகமாக மாற்றி அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க எண்ணியுள்ளேன். எமது பிள்ளைகள் வௌ;வேறு விதமான உள்முகங்களையும் வெளிப்பார்வைகளையும் கொண்டுள்ளார்கள். அதனால் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 19 கல்வி நிறுவகங்களில் கற்பிக்கப்படுகின்ற பாடங்களின் எண்ணிக்கையை அவர்களுடைய தேவைக்கேற்ப 60 முதல் 80 வரை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். இந்த நிலையை அடைவதற்கு அனைத்து பௌதிக வளங்களையும் வழங்குவதில் நாம் ஈடுபட்டுள்ளோம். 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் பட்டமளிப்பதற்கு அதிகாரம் பெற்றுள்ள அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் எனடபவற்றுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுவதன் ஊடாக இந்த நிறுவகத்தை தரமுயர்த்திக்கொள்ள முடியும். இலகுவாக பட்டம் பெறும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய பல பாடங்களை ஆரம்பித்து இந்த பணியை முன்னெடுப்பதற்கு நாம் ஆகக்கூடிய முயற்சிகளை எடுப்போம்.

இந்த நிறுவகத்தில் கற்பிக்கப்படுகின்ற பாடங்களின் விடயப்பரப்பு தொழில்நட்ப துறையை நோக்கி இற்றைப்படுத்தப்பட வேண்டும். இதற்காக எமது அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஆராய்ச்சி நிறுவகங்கள் புதிய ஆராய்சியில் ஈடுபடுகின்ற மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி கூட்டிணைய முடியும். இது நிறுவகத்திற்கு அதிக பெறுமதியைக் கூட்டுவதை இலகுவாக்குகின்றது.

இந்த பணியை நிறைவேற்றுவதில் ஆரம்ப நடவடிக்கையாக, அடுத்த இரண்டு வார காலத்தில் அனைத்து பங்கீடுபாட்டாளர்களையும் அழைத்து கொள்கை சம்பந்தமாக கவனம் செலுத்தி ஒரு மூலோபாய திட்டம் தயாரிக்கப்படும். இந்த மூலோபாய திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய செயல்முறைக்கு அமைவாக நிறுவகத்திற்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இது இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தை (ளுடுஐயுவுநு) தரமுயர்த்துவதற்காக நீண்ட காலம் காத்திருந்த சந்தர்ப்பமாகும். பொருளாதார அபிவிருத்திக்கு எதிர்கால சந்ததியினரை தொழில்நுட்பத்துடன் வலுவூட்ட வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகின்ற அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இது இலகுவில் அடையக்கூடிய பணியாக இருக்கின்றது. 

இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவகம் (ளுடுஐயுவுநு) பட்டமளிக்கும் கல்வி நிறுவகத்தை என்ற நிலைக்கு தரமுயர்துவதன் மூலம் நாமது நாட்டு பணம் வெளிநாடுகளின் கைகளுக்குச் செல்லுவதைக் குறைத்துக்கொள்ள முடியும்' என்று குறிப்பிட்டார். 

மேலும் இந்த நிறுவகத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு எந்த தடையும் ஏற்படாமல் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கு ஒத்ததாக எதிர்காலத்தில் சேர்க்கப்படுகின்ற மாணவர்களுக்கு பட்டமளிக்கின்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகமாக மாற்றப்படும் என்பதையும் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின்போது கல்விசார் பணியாட் தொகுதியினர் சங்கத்தின் பிரதிநிதிகள் தொழில் ரீதியாக அவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளையும் வசதியீனங்களையும் முன்வைத்தனர். இந்த நிறுவகத்தின் அபிவிருத்தியுடன் இந்த பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதாக அமைச்சர் உறுதி கூறினார். 

அமைச்சின் செயலாளர் திரு. சிந்தக லொகுஹெட்டி, பேராசிரியர் ஜனித லியனகே, கலாநிதி அரோஷh பெர்னாந்து ஆகியோர் உட்பட இலங்கை உயர்; தொழில்நுட்ப கல்வி நிறுவக (ளுடுஐயுவுநு) அதிகாரிகள் பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

503A1410 1503A1393